பிரபாகரன் மனைவி பிள்ளைகளுக்கு என்ன நடந்தது என்று எங்களுக்கே தெரியாது! பொன்சேகா
- Details
- Published on Thursday, 05 July 2012 00:39
ஆனந்தவிகடனுக்கு விசேட பேட்டி.
புலிகளுடனான போரில் முக்கிய பாத்திரம் வகித்த முன்னாள் இராணுத் தளபதி சரத் பொன்சேகா சிறை மீண்டு இந்தியாவின் பிரபல தமிழ் ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள பேட்டிலில் பிரபாகரனின் மனைவி , இளைய மகன் மற்றும் மகளுக்கு என்ன நடந்தது தமக்கே தெரியாது எனவும் பிரபாகரன் உடலத்தை அவருக்கு நெருக்கமானவர்களை கொண்டு அடையாளம் கண்டதுடன் மரபணுப் பரிசோனை மூலம் சந்தேகத்துக்கு அப்பால் ஊர்ஜிதம் செய்து கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
கண்ணீர் விட்ட எவரும் கைவிடப்படுவதில்லை
- Details
- Published on Tuesday, 12 June 2012 11:46
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர் ஸகசதுல்ல ஜதூரோஸ். ஜதுரோஸுக்கு வயது 60. இப்போது புத்தளம் வாசி.
ஆனால், அவருடைய நினைவும் கனவும் யாழ்ப்பாணத்தில்தான். 1990 இல் யாழ்ப்பாணத்திலிருந்து விடுதலைப்புலிகளின் அறிவிப்பை அடுத்து வெளியேறியவர்களில் ஸகசதுல்ல ஜதூரோஸின் குடும்பமும் ஒன்று.
நீண்டகால அகதி வாழ்க்கை – பின்னர் புத்தளத்திலேயே காணி, வீடு என்று நிரந்தர வாழ்க்கைக்கு மாறி, புத்தளம் வாசியாகிவிட்டார் ஸகசதுல்ல ஜதூரோஸ்.